விபச்சார வழக்கில் சிக்கிய பிரபல தமிழ் நடிகை..!! வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக நிறைய செய்திகள் வந்து பலரையும் அதிர்ச்சியாக்கியிருக்கிறது. இப்போது அந்த பிரச்சனையில் நடிகை மெஹ்ரீன் பிர்சாதா சிக்கியுள்ளார்.

தயாரிப்பாளர் கிஷன் மற்றும் அவரது மனைவி நடிகைகளை கலாச்சார நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமெரிக்காவுக்கு அழைத்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திருக்கின்றனர்.

இதனால் அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு அமெரிக்கா வரும் நடிகைகளிடம் அதுவும் தெலுங்கு நடிகைகளிடம் போலீசார் விசாரனை நடத்துகிறார்கள்.

இந்த நேரத்தில் நடிகை மெஹ்ரின் அமெரிக்கா செல்ல, போலீசார் 30 நிமிடமாக அவரிடம் விசாரணை நடத்தியிருக்கின்றனர். ஆனால் விபச்சார வழக்கில் அவர் சிக்கவில்லை, விசாரணை நடத்தியதற்காக போலீசார் அவரிடம் மன்னிப்பும் கேட்டுள்ளனர்.

இவர் தற்போது அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா நடிக்கும் தமிழ் படமான நோடா படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!