முதலில் அந்த தொகுப்பாளரை Ban செய்ய வேண்டும், ஆண்ட்ரியா விளாசல்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஆண்ட்ரியா. இவர் எப்போதும் தரமான படங்களாக தான் தேர்ந்தெடுத்து நடிப்பார்.

இவர் நடிப்பில் தரமணி, வடசென்னை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியது.

அதே போல் அந்த படங்களில் இவரின் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் ஆண்ட்ரியா தன் சமூக வலைத்தள பக்கத்தில், பிரபல செய்தி வாசிப்பாளர் அரனாப் அவர்களை முதலில் பேன் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!