ஷங்கருக்கு அடுத்து அட்லீ தான், தொடர் சாதனை

தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் மட்டும் தான் தொடர் வெற்றியை கொடுப்பார்கள். அந்த வகையில் ஷங்கர் தான் இன்றும் உச்சத்தில் இருக்கும் இயக்குனர்.

இவர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் ஹிட் வரிசை தான்.

அதன் பிறகு இப்படி தொடர்ந்து வெற்றியையும், படத்திற்கு படம் வசூலை அதிகரித்து சென்றது அட்லீ மட்டும் தான்.

அந்த வகையில் அட்லீ ராஜா ராணி மூலம் ரூ 50 கோடி, தெறி ரூ 150 கோடி, மெர்சல் ரூ 250 கோடி, பிகில் ரூ 300 கோடி என சென்றுள்ளார்.

இப்படித்தான் ஷங்கர் 90களில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!