பொது இடத்தில் விஜய் பட்ட அவமானம், ஒரே ஒரு நடிகர் மட்டுமே ஆறுதலாக இருந்தார்! யார் தெரியுமா?

தளபதி விஜய் இன்று பலராலும் கொண்டாடப்படும் நடிகர். ஆனால், ஆரம்பத்தில் இவரை பலரும் கிண்டல் செய்தனர்.

ஏன் இவர் தோற்றத்தை வைத்து கூட பல பத்திரிகைகள் கிண்டலடித்தனர். ஆனால், தற்போது அந்த பத்திரிகைகளுக்கு அடையாளமே விஜத் தான்.

சரி இது புறம் இருந்தாலும் ஒரு சினிமா விழாவில் விஜய்யை கடைசி வரிசையில் அமர வைத்தனர். மற்ற அனைவரும் முன் வரிசையில் அமர்ந்தனர்.

அப்போது விக்ரம் மட்டுமே விஜய்க்கு ஆறுதலாக அவருடன் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். இதை விஜய் ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!