கொரோனா வைரஸ் தற்போது உலகையே மிக பெரிய அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது, மேலும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது.
இதை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் மத்திய அரசும், மாநில அரசும் போராடி வருகிறது, மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைவரும் நிதியுதவி அளிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அந்த வகையில் அனைத்து திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்களும் தங்களால் முடிந்த நன்கொடையை அளித்து வருகின்றனர், மேலும் பாலிவுட் நடிக்கரான அக்ஷ்ய் குமார் ரூ,25 கோடியை பிரதமருக்கு அளித்துள்ளதாக அவரின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டஉ இருந்தார்.
அந்த வரிசையில் டோலிவுட் நடிகர்கள் தான் கோடி கணக்கில் நிதியுதவியை அளித்து வருகின்றனர்.
இதுவரை கொரோனா நிதியுதவி அளித்துள்ள தெலுங்கு நடிகர்களின் பட்டியல் இதோ..
1. பிரபாஸ் – 4 கோடி
2. பவன் கல்யாண் – 2 கோடி
3. அல்லு அர்ஜுன் – 1.25 கோடி
4. சிரஞ்சிவி – 1 கோடி
5. மகேஷ் பாபு – 1 கோடி
6. பாலா கிருஷ்ணா – 1 கோடி
7. ஜுனியர் என்.டி.ஆர் – 75 லட்சம்
8. ராம் சரண் – 75 லட்சம்
மேலும், கோலிவுட் நடிகர்களான நடிகர் ரஜினி மற்றும் கமல் மட்டுமே கொரோனா நிதியுதவி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!