பிரபல இயக்குனரின் இயக்கத்தில் சிம்பு? இது கன்பார்ம் ஆனால் கொண்டாட்டம் தான்

சிம்பு எப்போதும் இவரை சுற்றி சர்ச்சைகள் இருந்து கொண்டே இருக்கும். இவர் நடிப்பில் மாநாடு படம் தற்போது எந்த ஒரு பிரச்சனையின்றி சுமூகமாக நடந்து வந்தது.

ஆனால், கொரோனா வைரஸால் இப்படத்தின் படப்பிடிப்பு நின்றது, இது எல்லோருக்கும் கொஞ்சம் அப்செட் தான்.

இந்நிலையில் சிம்பு இதற்கிடையில் பல இயக்குனர்களிடன் கதை கேட்டு வருகின்றாராம், ஏற்கனவே 10 இயக்குனர்களிடம் கதை கேட்டுள்ளார்.

தற்போது அந்த வரிசையில் அரிமா நம்பி ஆனந்த் ஷங்கரிடம் ஒரு கதையை கேட்டுள்ளாராம், இந்த படம் தொடங்கினாலும் ஆச்சரியமில்லை தான்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!