சிம்புவை யாராலும் வீழ்த்த முடியாது, பிரபல தயாரிப்பாளர் அதிரடி பேட்டி

தமிழ் திரையுலகில் தனது சிறு வயதில் இருந்து நடித்த கொண்டே இருக்கும் நடிகர்களில் நடிகர் சிம்புவும் ஒருவர்.

இவர் தனது திரையுலக பயணத்தை மிக சிறிய வயதிலேயே தனது தந்தையின் படத்தில் இருந்து ஆரம்பித்து விட்டார்.

நடிகர் சிம்பு தற்போது பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கொரானா பாதுகாப்பு குறித்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின் பிரபல தயாரிப்பாளர் ராஜன் என்பவர் நடிகர் சிம்புவை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த அனுபவத்தை நேர்காணல் ஒன்றில் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

இதில் அவர் பேசியது “சிம்பு மிக சிறந்த ஒரு நடிகர், அவரை யாரும் வீழ்த்த முடியாது. அவர் திரையுலகிற்கே பிறந்தவர். அவர் மட்டும் இன்னும் கடினமாக உழைத்தால் டாப் 5 நடிகர்களின் வரிசையில் கண்டிப்பாக வருவார்” என்று வெளிப்படையாக கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!