விஜய்யின் மாஸ்டர் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. கடந்த ஒரு வாரமாக நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் தான் ஷூட்டிங் நடந்தது. அங்கு விஜய்யை பார்க்க பெரிய கூட்டம் கூடியது. ரசிகர்களுடன் அவர் எடுத்த செல்பீ புகைப்படமும் வைரலானது.
படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் மாஸ்டர் அப்டேட்கள் இனி வரத்துவங்கும் என அறிவித்துள்ளனர்.
இதற்காக காத்திருக்கும் தளபதி ரசிகர்கள் இதை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!