விஜய்யை அச்சப்படுத்த செய்யும் வேலை, ஏன் அவர் வீட்டிற்கு ரெய்டு போகாதா? வெளுத்து வாங்கிய சீமான்

விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவரிடம் வருமான வரித்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதமாக மாறி வருகின்றது, இந்நிலையில் இயக்குனர் சீமான், விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

இதில் ‘இது விஜய்யை அச்சப்படுத்த செய்யும் வேலை, அவரின் வளர்ச்சியை கண்டு செய்யும் செயல்.

ஏன், விஜய்யை விட அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகர் உள்ளார், அவர் வீட்டிற்கு செல்லமாட்டார்களா இவர்கள்?’ என்று கேட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!