லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் முடிவதற்குள் விஜய் தனது அடுத்த படத்திற்கான கதையை கேட்க துவங்கி விட்டாராம்.
தளபதி விஜய்யிடம் மகிழ் திருமணி, பிரதீப் ரங்கநாதன், சசுதா கே பிரசாத் போன்ற இயக்குனர்கள் கதை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விஜய்யை வைத்து மூன்று முறை இயக்கிய அட்லீ மீண்டும் விஜய்யுடன் இணையப்போவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.
இது எந்த அளவிற்கு உண்மை என்பது தயாரிப்பாளர்களிடம் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் இப்படத்தை சன் pictures நிறுவனம் தயாரிக்க போவதாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!