சித்தி 2 சீரியலை தொடர்ந்து ராதிகா கொடுக்கும் அடுத்த அதிரடி! பிரபல நடிகரின் பின்னணியில்

நடிகை ராதிகா சரத்குமார் தற்போது கோடீஸ்வரி என்ற பெண்களுக்கான அறிவு சார்ந்த விளையாட்டு நிகழ்ச்சியை முக்கிய டிவி சானல் ஒன்றில் தொகுத்து வழங்கிவருகிறார்.

சீரியல்களில் நடித்தும் தயாரித்தும் வரும் அவர் அண்மையில் சித்தி 2 சீரியலில் நடித்து தயாரித்து வெளியுடப்போவதாக அறிவித்தார்.

இந்நிலையில் அடுத்ததாக சினிமாவின் பழம்பெரும் நடிகரும், அவரின் அப்பாவுமான எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கையை வரலாற்று படமாக எடுக்கப்போவதாக முடிவு செய்துள்ளாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!