என்னை கெடுத்தவர் அவர் தான்! மேடையில் பிரபல நடிகர் ராதா ரவி அதிரடி பேச்சு

ராதா ரவி அண்மைகாலமாக இளம் தலைமுறைகள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர். அவருடைய அதிரடியான பேச்சு பலரின் கவனத்தை அவர் மீது திருப்பி வருகிறது.

சினிமா விழாக்களில் அவரை அதிகம் காணமுடிகிறது. அப்படி அவர் கலந்துகொள்ளும் மேடைகளில் காரசாரமான பேச்சு நிச்சயம் இருக்கும்.

அந்த வகையில் அண்மையில் அவர் ஒரு விழாவிற்கு சென்றுள்ளார். இதில் வானதி ஸ்ரீனிவாசன், பொன் ராதா கிருஷ்ணன் என பலர் கலந்துகொண்டார்கள்.

இதில் அவர் நான் விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்களை ரசித்து வந்தேன். ஆனால் ராஜா அண்ணே (இளையராஜா) பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஆனால் என்னை கெடுத்தவர் அவர் தான் என குறிப்பிட்டார் . ஏனெனில் ஜேசுதாஸிடம் அவர் பேசும் போது உன்னுடைய பூவே செம்பூவே பாடலை என்னுடைய எல்லா ஆல்பத்திலும் போடுகிறேன் என அவர் கூறியதாக ராதா ரவி கூறினார்.

மேலும் இசையமைத்ததே இளையராஜா தான். இவர் நன்றாக வாசித்து நம்மை கெடுத்துவிட்டார் என கூறியது சற்று வியப்பாக இருந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!