திருமணத்திற்கு பின் நடிப்பை திருத்திவிட்டாரா நடிகை சமீரா- அவரது கணவர் ஓபன் டாக்

பிரபல தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற சீரியல் படு பிரபலமாக ஓடிக் கொண்டிருந்தது.

இந்த சீரியல் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் போதே புதுபுது நடிகர்கள் எல்லாம் உள்ளே வந்தார்கள்.

ஆனார் திடீரென சீரியலுக்கு மக்களிடம் வரவேற்பு குறைய முடித்துவிட்டார்கள். இந்த சீரியல் மூலம் இவர்கள் நிஜ ஜோடிகளா என மக்களிடம் அறியப்பட்டவர்கள் அன்வர்-சமீரா.

இவர்கள் ஒன்று, இரண்டு இல்லை எட்டு வருடமாக காதலர்களாக இருக்கிறார்கள்.

அண்மையில் தான் இவர்களுக்கு பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.

ஒரு பேட்டியில் திருமணத்திற்கு பின் சமீரா நடிக்க போவதில்லையா என அன்வரிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் நடிப்பதும், நடிக்காததும் அவர் அவரின் விருப்பம் என இரண்டு பேருமே முடிவு செய்திருக்கோம் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!