விக்ரம் சினிமாவில் ஜெயிக்கும்முன்பு மனைவி செய்த விஷயம்! பலருக்கும் தெரியாத தகவல்

நடிகர் விக்ரமுக்கதிருப்புமுனையாக அமைந்த படம் சேது. இந்த படத்திற்கு பிறகு தான் அவர் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சினிமாவில் தடம் பதித்தார்.

அதற்கு முன்பு அவர் அதிகம் கஷ்டப்பட்டுள்ளார்.அதனால் அவர் சினிமா கனவை கைவிட வேண்டும் என்று அவரது மனைவி தினமும் பிரார்த்தனை செய்வாராம். சேது படத்திற்கு பிறகு அவருக்கு உறுதுணையாக இருந்துவருகிறாராம்.

இந்த தகவலை விக்ரமின் மகன் துருவ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!