கவினுக்காக சாண்டியிடம் வக்காலத்து வாங்கும் லாஸ்லியா.! பிரிந்ததா பாய்ஸ் கேங்.!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்த போட்டியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் இல்லத்தில் உள்ள போட்டியாளர்களுக்கு, புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு, விளையாட்டு நடத்தப்படுகிறது. இதனையடுத்து, இந்த விளையாட்டில் சாண்டி மற்றும் கவின் இருவருக்கும் இடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டது. இந்நிலையில், கவினுக்காக, சாந்தியிடம் லொஸ்லியா பேசுகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.