நாய்கள்.. பிக்பாஸ் பார்க்கும் மக்களை திட்டிய சாக்க்ஷி! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்க்கிறார்கள் என கமல்ஹாசன் பல முறை கூறியுள்ளார். தொடர்ந்து மூன்று சீசனாக ஷோ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதற்கும் அது தான் காரணம்.

இந்நிலையில் தற்போது மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ளது. நேற்று வனிதா-ஷெரின் இடையே பெரிய சண்டை நடந்த நிலையில், தனக்கு தர்ஷன் உடன் எந்த relationshipம் இல்லை என உறுதியாக தெரிவித்துவிட்டார்.

அது பற்றி பேசிய சாக்ஷி “நாய்கள் ரோட்ல குரைக்கும்.. நான் வெளியே இருக்கும் மக்களை பத்தி பேசுகிறேன்” என கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.