பிக் பாஸுக்கு பிறகு கஸ்தூரி போட்ட முதல் ட்வீட் – இது யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க.!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் முதல் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே சென்றவர் கஸ்தூரி.

பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றதும் வெளியில் பேசியவை போலவே எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்து வெளியேறி விட்டார். நான் பேசியத்தையெல்லாம் பிக் பாஸ் வெளியில் காட்டவே இல்லை எனவும் பேட்டிகளில் குற்றம் சாட்டி வந்தார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி ஒரு வாரம் ஆகியும் ட்விட்டர் பக்கமே வராமல் இருந்து வந்த இவர் தற்போது தன்னுடைய முதல் டீவீட்டை பதிவிட்டுள்ளார்.

முதல் ட்வீட் எப்படியும் எதையாவது பரப்பான பதிவாக இருக்கும் என எதிர்பார்த்தால் வெறும் ஹாய் என போட்டோ ஒன்றுடன் ட்வீட் செய்துள்ளார். அவருடைய டீவீட்டை நீங்களே பாருங்க


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.