இரவில் நேரத்தில் போட்டியாளர்கள் என்ன என்ன செய்வார்கள் என்று உண்மையை உடைத்த ரேஷ்மா !

பிக் பாஸ் வீட்டில் தற்போது நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.மேலும் பிக் பாஸ் வீட்டில் காதல் ,பிரேக் அப், சண்டை கலவரம்,மகிழ்ச்சியான தருணம் என பல நிகழ்வுகளும் நடந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து நடிகை ரேஷ்மா வெளியேற்ற பட்டார். இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்று கொடுத்த போது அவரிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரவு நேரம் ஆனவுடன் பிக் பாஸ் வீட்டில் இருபவர்கள் என்ன செய்வார்கள் என்று ஒரு கேள்வி கேட்க பட்டது. அதற்கு ரேஷ்மா நானும் ,மதுமிதாவுக்கு இரவில் சமைப்போம்.

கவின்,சாக்ஷி, லாஸ்லியா, தர்சன் ,அபிராமி என உள்ளிடோர் நன்றாக சிரித்து பேசி கொண்டிருப்பார்கள். பின்பு பகலில் தூக்கம் வருகிறது என்று கூறுவார்கள் என்று ரேஷ்மா கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.