இந்த ப்ரோமோவில் அபிராமி அழுது கொண்டிருந்த போது மதுமிதா உன்னிடம் 5 நிமிஷம் பேச வேண்டும் என கூறியதை வைத்து தற்போது சாக்ஷியிடம் கூறுகிறார்.
அவங்க 5 நிமிஷம் பேசப்பட்டும், அப்போதான் எதாவது வெளிய வரும். அப்போ நான் பாத்துக்கறேன் என்பது போல கூற நெட்டிசன்கள் நீ திருந்தவே மாட்ட என திட்டி தீர்க்கின்றனர்.
மேலும் நீ இன்னும் படணும், அப்போ கூட உனக்கெல்லாம் புத்தி வராது, மதுமிதா நல்ல எண்ணத்தில் தான் உன்கிட்ட பேச வந்தாங்க எனவும் திட்டி வருகின்றனர்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Day15 #Promo3 #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/N9O5UWHzVW
— Vijay Television (@vijaytelevision) July 8, 2019
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.