பிரபல சீரியலை விட்டு நடிகை விலகுகிறாரா? நடிகையின் திடீர் முடிவு

நெஞ்சமறப்பதில்லை சீரியல் மூலம் பலருக்கும் பிரபலமானவர் நடிகை சரண்யா. செய்தி வாசிப்பாளராகவும் இவரை பலரும் அறிந்து வைத்திருப்பார்கள் தானே. இவருக்கும் ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது.

சின்னத்திரையில் இருந்து சினிமா ஹீரோயின் வரிசையில் தற்போது இவரும் இடம் பிடித்திருக்கிறார். இதனால் அவர் சீரியலை விட்டு விலகுகிறார் என தகவல் சுற்றி வந்தது.

https://www.instagram.com/p/By9VnCyJCiY/?utm_source=ig_embed

தற்போது அவர் சீரியலை கைவிடப்போவதில்லை. அது தொடரும். படத்தில் ஹீரோயினாக நடிக்கப்போகிறேன். சில காரணங்களால் பட வாய்ப்புகளை தள்ளி வைத்து வந்தேன்.

தற்போது வந்திருக்கும் கதை பிடித்துவிட்டது அதனால் தான் இந்த முடிவு என அறிவித்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.