இந்திய கேப்டன் விராட்கோலியை கட்டி பிடித்து போட்டோ எடுத்த நடிகை..!

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலிக்கு உலகம் முழுவதுமே பரவலாக ரசிகர் கூட்டம் உள்ளது.

இதனால் இவருக்கு ஏராளமான மெழுகு சிலைகள் அங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றினை இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது கட்டியணைத்தப்படி பாலிவுட் நடிகை ஊர்வசி ரதுலா போட்டோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.

https://www.instagram.com/p/Byxd1RHA2b_/

இதை பார்த்த நெட்டிசன்ஸ் இந்தியா- பாகிஸ்தான் மேட்ச்சை கூட பார்க்காமல் கிண்டலை ஆரம்பித்துவிட்டனர். இதனால் ஊர்வசி ரதுலா சிறிது டென்ஷனில் உள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.