நான் இந்த தமிழ் படத்தில் நடித்திருக்கவே கூடாது! நடிகை சாய் பல்லவி அதிரடி பேட்டி

சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நாயகி. இவர் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெறுகின்றது.

அதை விட இவரின் கதாபாத்திரம் அனைத்தும் ரசிகர்களை கவர்கின்றது, மேலும், யு-டியூபில் இவருடைய பாடல்கள் தொடர்ந்து பல மில்லியன் பார்வையாளர்களை கொண்டு சாதனை படைத்து வருகின்றது.

இந்நிலையில் சாய் பல்லவி ஒரு பேட்டியில் ‘நான் தியா படத்தில் நடித்திருக்கவே கூடாது, ஏனெனில், 19 வயது பெண் குழந்தையின் கருவை கலைக்கும்படி இருந்தது.

இன்னும் அந்த அளவிற்கு ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு ஒரு மெச்சுரிட்டி வரவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.