8 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறிய சூர்யாவின் கனவு – என்ன தெரியுமா?

2000-ம் ஆண்டே சூர்யாவும் செல்வாவும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவதாக இருந்ததாம். ஆனால் சில காரணங்களால் அது நிறைவேறாமல் போக தற்போது 18 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவின் கனவு நினைவாகியுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2000-ம் ஆண்டே சூர்யாவும் செல்வாவும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவதாக இருந்ததாம். ஆனால் சில காரணங்களால் அது நிறைவேறாமல் போக தற்போது 18 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவின் கனவு நினைவாகியுள்ளது.

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகியிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தினம் தினம் ரிசர்வேஷனுக்காக சூர்யாவின் ரசிகர்கள் திரையரங்குகளை படையெடுக்கிறார்களாம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.