சௌந்தர்யாவின் மகன் வேத்திற்கு இப்படி ஒரு திறமை உள்ளதா?வெளிவந்த புகைப்படம்.!

ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கு சமீபத்தில் மறுமணம் நடந்தது. அவருக்கு வேத் என்ற மகன் உள்ளார்.

அவருடனான புகைப்படத்தை எப்போதும் சௌந்தர்யா சமூக வலைதளங்களில் பகிர்ந்த வண்ணம் இருப்பார். சமீபத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டார் அதில் அவரது மகன் ஓவியம் வரைந்து வண்ணம் அடிப்பது போல் புகைப்படம் அமைந்துள்ளது.

தொழில்நுட்பத்தில் இருந்து மகனை பாதுகாக்க இப்படி ஒரு வழியை எல்லாம் காண்பிப்பதாக அவர் பதிவு செய்துள்ளார்.

https://twitter.com/soundaryaarajni/status/1129667023485542400


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.