நடிகர் பாண்டியராஜ் அவர்களின் மகன் ப்ருத்விராஜ் ஹீரோவாக நடிக்கும் படம் தொட்ரா.
வீணா நாயகியாக நடிக்கும் இப்படத்தை மதுராஜ் இயக்க உத்தமராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடினால் நன்றாக இருக்கும் இசையமைப்பாளர் பிருத்திவிராஜிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து சிம்புவுக்கு போன் போட்டு விசயத்தை கூறிய உடனே அவர் பாடல் வரிகளை அனுப்புங்கள் என்று கூறியுள்ளார்.
பாடலும் சிம்புவுக்கு பிடித்து போக உடனே வந்து பாடலை பொறுப்பாக பாடி கொடுத்துள்ளார்.
சிம்பு புதிய கலைஞர்கள் என்று கூட பார்க்காமல் பாடலை பொறுப்பாக பாடி கொடுத்துள்ளார்.
இதனால் படக்குழுவினர் அனைவரும் சந்தோஷத்தில் இருந்ததாக இசையமைப்பாளர் கூறியுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#