சன் டிவியில் பெண்களை கவர்ந்த சீரியல்களில் ஒன்று பிரியமானவளே. இந்த சீரியலில் அவந்திகாவாக நடித்து வருபவர் சிவரஞ்சனி. நட்ராஜாக நடித்து வருபவர் விஜய். இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர்.
சீரியலில் ஜோடியா நடித்தபோதே இருவருக்கும் காதல் தீ பற்றி கொண்டது. இந்த காதலை முதலில் வெளிப்படுத்தியதும் சிவரஞ்சனிதானாம். இதற்கு விஜயும் ஒப்பு கொள்ளவே.
இருவருக்கும் இனிதே திருமணம் நடந்தேறியது. இப்போதும் இருவரும் சீரியலில் ஜோடியாகவே நடித்து வருகின்றனர். இவர்களது ஜோடிக்கு தாய்மார்களின் மத்தியிலும் அமோக வரவேற்பு உள்ளது.
இதன் மூலம் ரீல் ஜோடியை ரியல் புருஷனாக மாற்றிய பெருமை சிவரஞ்சனியையே சாரும்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#