தமிழ் சினிமாவில் காமெடி நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான ஆர்த்தி எப்போதும் சமூக வளையதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவர் சமீபத்தில் திருச்செந்தூர் சென்றுள்ளார். அப்போது அங்கு கோவில் யானை ஒன்றுடன் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார்.
https://twitter.com/harathi_hahaha/status/1123534252237176832
அந்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இனம் இனத்தோடு சேர்ந்து விட்டது என குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.
அவரை அவரே கலாய்த்து கொண்டதை பார்த்த நெட்டிசன்கள் சிலர் பரிதாபத்துடன் கேட்டு வருகின்றனர். அதே போல் சிலர் கூட சேர்ந்து கலாய்த்து வருகின்றனர்.