கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ‘அசத்தப்போவது யாரு3 நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்று வெற்றியாளரானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘நீதானா அவன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

அதன் பின்னர் நடிகை படங்களில் நடித்திருந்தலும் ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘காக்கா முட்டை’, ‘தர்மதுரை’ உள்பட பல படங்கள் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது. தற்போது இவர் கையில் ஏராளமான படங்கள் உள்ளன.

தமிழ் சினிமாவை தொடர்ந்து டோலிவுட்டில் நடிக்கவிருக்கும் அவர் சமீப காலமாக அல்டரா மாடர்னாக திரிந்து வருகிறார். அந்தவகையில் தற்போது அம்மணி அரை டிராயரில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பாலிவுட் படங்களில் நடிக்கவா இப்படி செய்கிறார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.