நடிகை ஐஸ்வர்யா ஏக் தில் ஹை முஷ்கில் படம் மூலம் மீண்டும் சினிமாவிற்கு வந்துள்ளார். திருமணத்திற்கு பின் மீண்டும் அவர் இதில் படுகவர்ச்சியாக நடித்தது சர்ச்சையை கிளப்பியது.
அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் அவர் வட இந்தியாவில் நேற்று நடந்த தேர்தலில் மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயா, மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருடன் சென்றுள்ளார்.
https://www.instagram.com/p/Bw0lZRaHqtL/?utm_source=ig_embed
இதில் அவர்கள் நால் வரும் ஓட்டு போட்டுவிட்டு நடுவிரலை காட்டியது தற்போது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இந்த விசயத்தில் பலரும் அவர்களை சமூகவலைதளத்தில் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.