தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல்களை மட்டும் பாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்வர்கள் செந்தில் ராஜலக்ஷ்மி.
எப்போதும் பாரம்பரிய உடையான சேலைகளில் மட்டுமே ராஜலட்சுமியை மக்கள் பார்த்து பழகி விட்டனர். ஆனால் அவர் நிகழ்ச்சி ஒன்றிற்காக மாடர்ன் உடைக்கு மாறியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்களா இப்படி என வாயடைத்து போய் வருகின்றனர்.
ஏற்கனவே ஒரு முறை சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வரும் நிகழ்ச்சி ஒன்றிற்காக மாடர்ன் உடைக்கு மாறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.