அசத்தல் புகைப்படங்களை வெளியிட்டு திக்குமுக்காட வைத்த யாஷிகா!

இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த முதல் படத்திலேயே இவர் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். இந்தப் படத்திற்கு பின்னர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

https://www.instagram.com/p/Bv_sRhHg5e8/

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் பெரிய அளவிலான படத்தின் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காரணத்தால், அவ்வப்போது வரும் சில திரை படங்களில் நடித்து வருகிறார். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் ஆபாசமாக நடித்திருந்த இவர், ‘துருவங்கள் பதினாறு’ மற்றும் ‘நோட்டா’ படத்தில் நடித்திருந்தார்.

View this post on Instagram

A post shared by YASH (@yashikaaannand) on

சமூகவலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் யாஷிகா, தனது டிவிட்டர் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவருகிறார். தற்போது ரசிகர்களை சுண்டி இழுக்கும் தனது புகைப்படத்தை இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் யாஷிகா. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Earrings from @asquarefashionjewellery

A post shared by YASH (@yashikaaannand) on