பெண்களை பார்த்து காரில் சுய இன்பம் கண்ட நபர்! புகைப்படத்தை தைரியமாக வெளியிட்ட சின்மயி

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் சின்மயீ. இவர் கடந்த சில மாதமாகவே மீ டூ என்ற பெயரில் நடிகர் நடிகைகளின் மீது குற்றம் சாட்டி வருகிறார்.

அதோடு மட்டுமில்லாமல் ரசிகர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பற்றி கூறினால் அதையும் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறார்.

அப்படி தான் தற்போது கோயம்பத்தூர் பகுதியில் நடுரோட்டில் காரில் ஒருவர் சுயஇன்பம் அனுபவித்ததாக ஒருவர் சின்மயீக்கு புகைப்படம் மூலம் தெரியப்படுத்த அதனை ட்விட்டரில் பதிவிட்டு உலகிற்கே அம்பலப்படுத்தியுள்ளார்.

சின்மயீயின் இந்த துணிச்சலான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் அந்த கார் நம்பரை கொண்டு அதன் உரிமையாளர் யார் என்ற தகவல்களை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.