ஹோட்டலில் மகனுடன் கூலாக உணவருந்தும் விஜய் – வைரலாகும் புதிய புகைப்படம்!

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு கூடிய விரைவில் துவங்கவுள்ளது.

இந்த இடைவெளியில் தனது குடும்பத்துடன் சீனா சென்றிருந்த விஜய், கிட்டத்தட்ட ஒருவாரம் வரை அங்கு தங்கியிருந்து அதன்பின் சென்னை திரும்பினார்.

சீனாவில் தனது மகன் சஞ்சய்யுடன் வீதியில் விஜய் நடந்துவரும் புகைப்படம் ஒன்று வெளியாகி அப்போது வைரலானது. அதேபோல் தற்போது இன்னொரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதில் ஒரு ஹோட்டலில் விஜய்யும் அவருடயை மகன் சஞ்சய் மற்றும் மனைவி சங்கீதா ஆகியோர் கூலாக அமர்ந்து உணவருந்தி வருகின்றனர்.

தற்போது இந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.