பிரபல நடிகைக்கு இப்படியொரு சோதனையா..? அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!!


தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ஒரு பெரிய ரவுண்டு வந்தவர் ஜோதிகா ஆனால் திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தவர் ஜோதிகா, ஆனால் திடிரென 36 வயதினிலே படம் மூலம் திரும்பவும் தமிழ் சினிமாவிற்கு தன்னை அறிமுகபடுதிகொண்டார். அந்த படத்தினை தொடர்ந்து அவருக்கு மகளிர் மட்டும் ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது.

அதன் பின்னர் பால படத்தில் நடித்த அவர் ரசிகர்களுக்கு நல்ல விருந்தளிபார் என்ற நிலையில் அந்த நாச்சியார் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் ஜோதிகா கெட்ட வார்த்தை பேசியது அப்படியே பீப் இல்லாமல் வெளி்யானது

இதுபலருக்கும் பயங்கர அதிர்ச்சியை அளித்தது இந்நிலையில் தற்போது இது பெண்மையை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது என கோவை மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 294 பி சட்டப்பிரிவின் படியும், தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் படியும் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் திரையுலகமும் சூர்யாவும் அதிர்ச்சியில் உள்ளதாக கூறபடுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#