அம்மாவின் மாற்றம்… ஐஸ்வர்யாவை வியந்து பார்க்கும் ரஜினிகாந்த் பேரன்!

செளந்தர்யா – விசாகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. செளந்தர்யாவுக்கும், நடிகரும் தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் வரும் 11 ஆம் தேதி மறுமணம் நடைபெற உள்ளது. ரஜினிகாந்தும் அரசியல் தலைவர்களுக்கு திருமண பத்திரிக்கை வழங்குவது என கல்யாண வேலையில் படு பிஸியாக உள்ளார்.

இந்நிலையில் செளந்தர்யாவின் மகன் வேத் கிருஷ்ணா தனது அம்மாவின் கையில் போடப்படுள்ள மருதாணியை வியப்பாக பார்க்கும் புகைப்படம் ஒன்றௌ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதே போல் ரஜினி தனது மகளை பாசத்தால் கட்டி அனைத்துள்ள புகைப்படமும் வெளியாகி உள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.