திருமணம் ஆன இரண்டே வாரத்தில் தற்கொலை முயற்சி செய்த சீரியல் தம்பதிகள்- ரசிகர்கள் அதிர்ச்சி

மலையாள சினிமாவின் அண்மையில் அம்பிலி தேவி-ஆதித்யன் என்ற சீரியல் பிரபலங்களுக்கு மிகவும் சிம்பிளாக திருமணம் நடந்தது.

ஆதித்யனுக்கு இது 4வது திருமணம், அம்பிலிக்கு இது 2வது திருமணம். இந்த திருமண செய்தி கேட்டதும் அம்பிலியின் முதல் கணவர் கேக் வெட்டி கொண்டாடினார், என்னை விட்டு தொலைந்தால் என்று எல்லாம் கூறியிருந்தார்.

அவரை தாண்டி பிரபலங்கள் ஆதித்யன்-அம்பிலி திருமணத்திற்கு பல சர்ச்சைகளும் எழும்பியது. இதனால் மனமுடைந்த இருவரும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டார்களாம். அவர்களே இந்த தகவலை பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.