சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த இர்பான்.! இப்போ என்ன பன்றாரு.!

கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் ஸ்கூல் பையனாக சின்னத்திரைக்கு வந்தவர் இர்ஃபான். இந்த சீரியல் கல்லூரி, பள்ளி மாண மாணவிகளை மிகவும் ஈர்த்தது. அதன் பின் சீரியலை விட்டு விட்டு சினிமாவுக்கு வந்துவிட்டார்.

பட்டாளம், எதிர் வீடு, ரூ, பொங்கி எழு மனோகரா என படங்களில் நடித்து வந்தார். இது அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. ஆனாலும் சுண்ணாட்டம் படம் தான் அவருக்கு ஓரளவிற்கு சொல்லும்படியாக அமைந்தது.

பின்னர் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் இரண்டாவது ஜோடியில் இளம் ஹீரோவாக நடித்தார். அதன் அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது. தற்போது ராஜாவுக்கு செக் படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

இதில் சேரன் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோ போல நடித்து வந்த இர்ஃபான் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு நடிப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.