வேலைக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடுமை – பானுப்ரியா மீது பரபரப்பு குற்றசாட்டு.!

தமிழ் சினிமாவில் 1980-90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பானு ப்ரியா. இவர் தற்போது ஒரு சில படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவர் 10,000 ரூபாய் சம்பளம் தருவதாக கூறி தன்னுடைய மகளை வேலைக்கு அழைத்து சென்று கடந்த ஒன்றறை வருடமாக சம்பளம் கொடுக்காமல் இருந்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் அவரது சகோதரர் கோபால கிருஷ்னன் என்னுடைய மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்.

இதையெல்லாம் கேட்டால் எங்களிடம் பணம் உள்ளது நாங்கள் உன் மகள் மீது திருட்டு பழி சுமதி ஜெயிலில் தள்ளி விடுவோம் என மிரட்டுவதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரிற்கு பானு ப்ரியா என்ன பதில் சொல்ல போகிறார் என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.