பிக்பாஸ் இரண்டாவது சீசன் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் வைஷ்னவி. இவர் ஒரு சில வாரங்கள் இருந்து எலிமினேட் ஆனார்.
இவர் வீட்டில் இருக்கும் போது பல பிரச்சனைகளில் ஈடுப்பட்டார், அவர் பிரச்சனை செய்யவில்லை என்றாலும், யாஷிகா, ஐஸ்வர்யா பிரச்சனைக்கு இழுத்தனர்.
பிக்பாஸிற்கு பிறகு இவரை பற்றி ரசிகர்களுக்கு பெரியளவில் தகவல் கிடைக்கவில்லை என்றாலும், இவர் அவ்வபோது டுவிட்டரில் தன் புகைப்படங்களை அப்லோட் செய்வார்.
அப்படி அவர் தன் புதிய ஹேர்ஸ்டைலை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த, அதை பார்த்த ரசிகர்கள் ஷாக் தான் ஆனார்கள்.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.