ரசிகர்களின் நலனில் என்றும் மாறாத அக்கறை கொண்டவர் அஜித் என்பது அனைவரும் அறிந்ததே. அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு தான் முக்கியத்துவம் தர வேண்டும். சினிமா அதன் பின் தான் என கூறியவர்.
இதற்காக ரசிகர் மன்றத்தையே களைத்தவர். சமூகவலைதளங்கள் வேண்டாம் என ஒதுங்கியிருக்கிறார் என்பது பலரும் அறிந்த உண்மை. விஸ்வாசம் படம் வெளியாகப்போகிறது.
வேண்டுமென்ற போட்டியில் இறங்கியுள்ளது இன்னொரு தரப்பு. அது ஏன் என்பது உங்களுக்கே தெரியும். ஆனால் ரசிகர்கள் அஜித்தை விட்டுக்கொடுப்பதாக தெரியவில்லை.
இந்நிலையில் இப்படம் மதுரையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதை. இதனால் மதுரையில் இருக்கும் அடங்காத அஜித் ரசிகர்கள் தெறிக்க விடும் வசனங்களால் தூள் கிளப்பியுள்ளனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.