இதுவரை நீங்கள் அறிந்திடாத முரளியின் கண்ணீர் பக்கங்கள் – இவருக்குள் இப்படியொரு சோகமா..?


தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகர்கள் ஜெயித்திருக்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறார்கள்.

அந்தவகையில் நடிகர் முரளி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றவர். கலரான நடிகர்களை தாண்டி கருப்பாக இருந்தாலும் மனம் கவர முடியும் என ரஜினி, விஜயகாந்த் பாணியில் ஜெயித்தவர்.

ஆக்சன் படங்களை விட எதார்த்தமான படங்களில் நடித்து பெண்களின் மனதை கவர்ந்தவர். இவரின் இழப்பு தமிழ் சினிமாவுக்கு மிகுந்த சோகமாகும்.


இவரது மகன் அதர்வாவும் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகராக ஜொலித்து வருகிறார்.

இவர் கடைசி காலகட்டத்தில் கடனில் சிக்கித்தவித்தாராம். வழக்கமாக நடிகர்களின் கடனுக்கு காரணம் சொந்த படம் எடுத்து தோல்வி அல்லது தவறான பழக்கங்களாக இருக்கும்.

ஆனால் முரளி கடனுக்கு காரணம் இவர் நடித்த படங்கள் வெளியாவதில் ஏற்பட்ட சிக்கலை தீர்க்க சொந்த பணத்தை கொடுத்ததால் தான் கடனில் சிக்கினாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!