பூட்டிய வீட்டிற்குள் மர்மமான முறையில் கனகா..! என்ன நடந்தது தெரியுமா..?


கரகாட்டக்காரன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கனகா. இவருடைய சந்தோஷமான ஒரு வாழ்க்கை பற்றி மட்டுமே ரசிகர்களுக்கு புரியுமே தவிர இவருக்கு இருக்கும் சோகமான மறுபக்கம் பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரியாது.

இவருடைய தாயான தேவிகா கணவரை விட்டுப் பிரிந்து தனிமையில் வாழ்ந்து வரும். ஒரு சம்பாதித்த அனைத்து சொத்துக்கும் ஒரே சொந்தக்காரர் நடிகை கனகா தான். ஆனால் தற்போது வயதான நிலையில் இருக்கும் கணவன் தன்னுடைய பணம் மற்றும் செல்வங்களை யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக இவரைச் சுற்றி உள்ள நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பயத்தின் காரணமாக இவர் பல மாதங்களாக தன்னை தன்னுடைய வீட்டிற்கு உள்ளேயே வைத்துப் பூட்டிக் கொண்டு உள்ளே இருப்பதாக தெரியவருகிறது.


இவர் வீட்டை பூட்டி கொண்டு உள்ளே என்ன செய்கிறார்கள் என்ற விஷயம் இதுவரை இவருடைய நெருங்கிய நண்பர்கள் கூட தெரியவில்லை.

இவருடைய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் இவருக்கு ஒருவேளை ஏதாவது ஆகி இருக்குமா என்கிற அச்சத்தில் இருக்கின்றன. ஆனால் தங்களுடைய பாசத்தை புரிந்து கொள்ளாமல் நாங்கள் அவருடைய பணத்திற்காக தான் ஆசை படுகிறோம் என்று சந்தேகப்படுவது அவருடைய சொந்தக் காரர்கள் தெரிவித்தனர்.

இன்னும் சில நாட்களில் அவர் வெளியே வரவில்லை என்றால் பொலிசாரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அதில் சிலர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!