மீண்டும் திரையில் கலக்கும் நடிகை சிம்ரன்..!! வயிற்றெரிச்சலில் சக நடிகைகள்..!!


13 வருடங்களுக்குப் பின் மீண்டும் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார் சிம்ரன்.

நடிகை சிம்ரன் 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார். இவர் ஒரு காலத்தில் ரசிகர்களுக்கு கனவுக் கன்னியாக இருந்தது எல்லோரும் அறிந்ததே. அது மட்டுமல்லாமல் இதுவரைக்கும் அதை கட்டுக்கோப்பான அழகுடன் இருக்கிறார்.


இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பு சினிமாவில் நடிக்க வந்ததற்கான காரணம் கேட்டதற்கு இன்னும் ரசிகர்கள் தன் மீது வைத்துள்ள எதிர்பார்ப்பு தானாம். சிம்ரன் பேட்டை படத்தை பற்றி கேட்டதற்கு ரஜினிகாந்த் உடன் சந்திரமுகி படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு இப்போது பேட்ட படத்தில் அந்த வாய்ப்பு பயன் படுத்தி கொண்டு உள்ளேன்.


இந்த படத்தில் அவர் டப்பிங் செய்து உள்ளர் அது மிக சிறப்பாக இருக்கும் என கூறி உள்ளார். இளையதளபதி விஜய் அவர்களுடன் டான்ஸ் ஆடுவது எப்படிப்பட்ட அனுபவம் என்று கேட்டதற்கு அவர் உடன் ஆடும் போது கொஞ்சம் பெருசா தான் இருக்கும் ஆனாலும் அவருக்கு சமமாக மேனேஜ் பண்ணி நானும் ஆடுவேன் என்று கூறினார்.

எது எப்படியோ மீண்டும் இடுப்பு அழகி ரசிகர்களின் கனவு கன்னியாக மாற போகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!