நித்யானந்தாவுடன் பலமுறை உல்லாசம்..? சின்மயி பற்றிய ஆதரம் வெளியிட்ட பிரபல நடிகர்..!


தமிழ்நாட்டில் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருபவர் சின்மயி. இவர் தமிழ்சினிமாவில் தற்போது முன்னனி பாடகியாக இருப்பவர். இவர் முதலில் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தின் மூலம் பாடல் பாட தொடங்கினார். இவரது பாடலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் சின்மயி தன்னுடைய டூவிட்டர் பக்கத்தில் பிரபல பாடலாசியராக இருக்கும் கவிஞர் வைரமுத்து அவர்கள் 15 வருடத்திற்கு முன்பு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார். இதற்கு ஒரு சிலர் ஆதரவு தெரிவித்தாலும் பலர் இது பொய் என்று கூறி வருகின்றனர்.


சின்மயி சமிபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த வருடம் மறந்துவிட்டது என்றும் கூறினார். இதனை தற்போது இனையதளத்தில் பலரும் கலாய்த்து வருகின்றனர்.

நடிகர் ராதாரவி சமிபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் சின்மயி பற்றி கேள்வி கேட்டனர். அதற்கு மற்றவர் குறை கூறும் சின்மயி நித்யாநந்தாவின் தீவிர பக்தை அவருடன் உல்லாசமாக இருந்ததை கூற வேண்டியதானே என்று கூறினார். இவர் பேசியது தற்போது இனையதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இத பத்தி நீங்க என்னன் நினைக்கிரிங்கன்னு கமெண்ட் பண்ணுங்க.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!