பிக்பாஸ் வைஸ்ணவியை அந்த விஷயத்துக்கு அழைத்த இளம் பெண்..!! மீடுவில் புகார்..!!


இந்த நிலையில் இந்த மீ டூ’ விவகாரத்தில் பிக்பாஸ் புகழ் வைஸ்ணவி கூறியுள்ள புகார் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதாவது இளம் பெண் ஒருவர் தன்னிடம் ட்விட்டர் சேட்டிங்கில் மிகவும் ஆபாசமாக பேசுவதாக வைஸ்ணவி கூறியுள்ளார். மேலும் அந்த இளம் பெண் அனுப்பிய மெசேஜ்களையும் வைஸ்ணவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி ஹாய் அக்கா என்று கூறி அறிமுகம் ஆகியுள்ள அந்த பெண் வைஸ்ணவியை மிகவும் அழகாக இருப்பதாக புகழ்ந்துள்ளார். மேலும் நாம் செக்ஸ் வைத்துக் கொள்ளலாமா என்றும் வைஸ்ணவியிடம் அந்த இளம் பெண் கேட்டுள்ளார்.

இந்த தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்பை தான் ஆதரிப்பதாக கூறியுள்ளார். ஆனால் இளம் பெண் ஒருவர் வெளிப்படையாக மெசேஜ் மூலம் தன்னை ஓரினச் சேர்க்கையான லெஸ்பியனுக்கு அழைப்பதை எப்படி ஜீரனித்துக் கொள்வது என்று தெரியவில்லை என வைஸ்னவி கூறியுள்ளார். இந்த மீ டூ விவகாரத்தின் மூலம் இன்னும் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படப்போகிறது என்பது மட்டும் தெரியவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!