இதுக்காகதான் நான் அவங்க பெயரை சொல்லவில்லை..!! போட்டுத்தாக்கிய கஸ்தூரி..!!


பாலியல் தொல்லை குறித்த மீடூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ரசிகர் ஒருவர் கஸ்தூரியிடம் இது குறித்து கேள்வி கேட்டுள்ளார். அதில் “ஏன் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பெயரை வெளியிடவில்லை? தயக்கமா?” என கேட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள கஸ்தூரி “தயக்கமில்லை. பரிதாபம். ஏற்கனவே என்கிட்டே செருப்படி வாங்கிட்டு இன்னிக்கு வரை பொது இடத்துல என்னை பாக்கும் போதெல்லாம் எதுவுமே நடக்காதமாதிரி மழுப்பற சிலர். இறந்துவிட்ட ஒருவர், இழுத்துக்கொண்டு ஒருவர். இவங்களை பத்தி இப்போ பேசுறதுக்கு எனக்கே பாவமா இருக்கு,” என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!