சின்மயி சொன்னது நிஜமா..? அவரது கணவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!


கவிஞர் வைரமுத்து 13 வருடங்களுக்கு முன்பு படுக்கைக்கு அழைத்ததாக பாடகி சின்மயி தற்போது புகார் அளித்துள்ளார்.

இவரது இந்த புகார் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு 100 சதவீதம் உண்மை என சின்மயின் கணவர் ராகுல் கூறியுள்ளார்.


“அவர் என்னிடம் இந்த விஷயத்தை சொல்லவே அதிகம் தயங்கினார்” என ராகுல் ரவீந்திரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்குமுன் ஒரு ஆணாக தன் செய்கையால் தெரிந்தோ தெரியாமலோ எந்த பெண்னாவது தவறாக எடுத்துக்கொண்டிருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!