வாய்ப்பு இல்லாததால் இப்படியொரு முடிவா..? வைரல் புகைப்படத்தால் ஷாக்..!!


கடந்த 2002-ம் ஆண்டு நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோட். இந்த படத்தில் இடம் பெற்ற “கட்ட கட்ட கட்ட நாட்டு கட்ட” படால் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

கொளு கொளு தேகத்துக்கு சொந்தக்காரியான இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அம்மணி கவர்ச்சியை காட்டிய அளவிற்கு நடிப்பை காட்டவில்லை. இருந்தாலும், தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

அன்பே சிவா, வின்னர், திருமலை, வில்லன் போன்ற படங்களில் நடித்தார். பிறகு வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு, ஹிந்தி சினிமா பக்கம் தலையை காட்டினார்.


அங்கே அம்மணியின் கவர்ச்சிக்கு ஏக வரவேற்ப்பு. தனது கவர்ச்சியால் கல்லா கட்டி வந்த அம்மணிக்கு மார்க்கெட் காலியானது.

கடந்த 2011-ம் ஆண்டு வெளியான வசூல் ராணி என்ற படத்தில் விலை மாதுவாக நடித்தார். 2016-ம் ஆண்டு வெளியான இளமை ஊஞ்சல் என்ற படத்தில் கவர்ச்சியை வாரி வழங்கினார் அம்மணி.

இதன் பிறகு படங்களில் எதிலும் நடிக்காமல் இருந்த அம்மணி தற்போது ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க கமிட்டகியுள்ளார். கிளாமர் படமாக உருவாகிவரும் இந்த படத்தில் இரண்டு இடத்தில முழு நிர்வாணமாக நடித்துள்ளாராம் அம்மணி என்ற தகவல்கள் கசிந்துள்ளன. இது உண்மையா..? இல்லையா..? என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. இருப்பின்ரும், நடிகை ராதிரா அப்தே, கமலினி முகர்ஜி-யை தொடர்ந்து கிரண் ரத்தோடும் நிர்வாணமாக நடித்திருப்பது ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!