பிரபல நடிகரிடம் நஷ்ட ஈடு கேட்கும் முன்னாள் காதலி..!!! எதற்காக தெரியுமா..?


சினிமாவில் நடிக்கும் சில நடிகர்கள் தங்களது சொந்த வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை வெளியில் சொல்ல தயங்க மாட்டார்கள்.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகரான நவாசுதீன் தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதினார். அதில் தனது முதல் காதலியான சுனிதா ராஜ்வர் தன்னிடம் பணம் இல்லை என்பதால் தன்னை விட்டுவிட்டு பணம் இருப்பவரிடம் சென்றுவிட்டதாக புத்தகத்தில் எழுதியிருந்தார்.

இதனால் சுனிதா கோபமாக அவரின் மோசமான குணத்திற்காக பிரிந்து சென்றதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.


இந்த நிலையில் தன் பெயரை கெடுத்ததற்காக ரூ. 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு நவாஸுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் சுனிதா.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி