ஆத்தாடி.. நம்ம நயன்தாராவுக்கு இப்படியொரு மனசா..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு அப்படியே பொருந்தி வருகின்றார் நயன்தாரா. இதில் அவர் தேர்ந்தெடுக்கும் படம் மட்டுமில்லை, அவருடைய பண்பும் அதை தான் காட்டுகின்றது.

இமைக்கா நொடிகள் தயாரிப்பாளர் நயன்தாராவிற்கு ரூ 75 லட்சம் வரை சம்பள பாக்கி வைத்திருந்தாராம், கடைசி நேரத்தில் படம் ரிலிஸிற்கு ஏற்பட்ட நெருக்கடி எல்லாம் அனைவரும் அறிந்ததே.

அந்த நேரத்தில் நயன்தாரா அந்த பணத்தை விட்டு விடுங்கள், இனி கேட்க வேண்டாம் என்று கூறிவிட்டாராம். வருகின்றாராம்.

அதை தொடர்ந்து தயாரிப்பாளருக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டதாம், முன்னணி ஹீரோக்கள் சம்பளத்தை வைத்தால் தான் டப்பிங் பேசுவேன் என்று கூறும் நிலையில், நயன்தாரா மனசு யாருக்கும் வரும்.

இது மட்டுமின்றி மேக்கப் மேன், லைட் மேன் என பலருக்கும் பல உதவிகளை தன் சொந்த பணத்தில் செய்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!